கரை புரண்டு வரும் காவிரி!-மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதன் காரணமாக உபரி நீர் முழுவதும் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசின் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply