சென்னையில் நடைபெற்ற தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்து ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்” என்று என்று சர்வதேச மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

மேலும், “தமிழகத்தில் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் ‘ஏற்றுமதி மையங்கள்’ (Export Hub) அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply