தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இணைய வழி குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைககள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலோசனைகளை வழங்கினார்.தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். 

எஸ். திவ்யா

Leave a Reply