புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.02.2023) தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; புதிதாக மாவட்டங்களில் பொறுப்பேற்கவுள்ள ஆட்சித்தலைவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை தலைமைச் செயலாளர் அவர்கள் சுருக்கமாக எடுத்துக் கூறினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply