சட்டம் ஒழுங்கை சீர் செய்ய முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.

வாக்களித்த மக்களை ஏமாற்றும் நிலை தான் உள்ளது,
அரசின் மெத்தன போக்கு காரணமாக சாதாரண மனிதர்களை கூட காப்பாற்ற முடியாத நிலை உள்ளது.
தவறு செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கக்கூடிய அரசாக செயல்பட வேண்டும் மாறாக தவறு செய்பவர்களை காப்பாற்றும் அரசாக செயல் படுவதாக மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.மக்களுக்கு பாதுகாப்பு இல்லை இதன் பிரதிபலிப்பு பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply