தூய்மை இந்தியா இயக்கம் 140 கோடி இந்தியர்களால் இயக்கப்படும் தனித்துவமான இயக்கம்!-பிரதமர் நரேந்திர மோதி

தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்ததோடு, இது 140 கோடி இந்தியர்களால் இயக்கப்படும் ஒரு தனித்துவமான இயக்கம் என்றும் குறிப்பிட்டார்.

MyGovIndia வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையை எக்ஸ் தளத்தில் மீள்பதிவு செய்து, பிரதமர் எழுதியிருப்பதாவது:

“140 கோடி இந்தியர்களால் இயக்கப்படும் ஒரு தனித்துவமான இயக்கம்! #10YearsOfSwachhBharat”

திவாஹர்

Leave a Reply