பிரதமரை தில்லி முதலமைச்சர் சந்தித்தார்.

தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமரின் அலுவலகம் கூறியிருப்பதாவது;

‘’தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.

Leave a Reply