பெண்களின் முன்னேற்றம் என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற நிலைக்கு இந்தியா எவ்வாறு மாறி வருகிறது என்பது குறித்தும், தலைவர்களாகவும், முடிவெடுப்பவர்களாகவும் அவர்களுக்கு இந்தியா எவ்வாறு அதிகாரம் அளித்து வருகிறது என்பது குறித்தும் மத்திய மகளிர் – குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:
“பெண்களின் முன்னேற்றம் என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற நிலைக்கு இந்தியா எவ்வாறு மாறி வருகிறது என்பது குறித்தும், தலைவர்களாகவும் முடிவெடுப்பவர்களாகவும் அவர்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கப்படுறது என்பது குறித்தும் மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ( @Annapurna4BJP ) எழுதியுள்ளார்.”
திவாஹர்