இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 54 நபர்கள் கைது!

இலங்கையில் பல்வேறு இடங்களில் அரிய கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுதல், சந்தன பலகை கடத்தல், தடைச் செய்யப்பட்ட சிகரெட் மற்றும் போதைப் மாத்திரைகள் விற்பனை.. இப்படி பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 54 நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply