இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கம்.

மது போதையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி, மிருகத்தனமாக நடந்துக்கொண்ட திமுக நிர்வாகிகள் யுவராஜ் மற்றும் திவாகர் ஆகிய இருவரையும் திமுக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளனர்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply