திருச்சி, மேலவாளாடி மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளானது!

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மேலவாளாடி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த கார் (FAST TRACK CALL TAXI) ஒன்று, முன் பக்க டயர் வெடித்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி நின்றது. அதிஷ்டவசமாக கார் ஓட்டுநர் உயிர் தப்பினார்.

பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் இது போன்ற நிறுவனங்கள், தினமும் வாகனத்தை தரப்பரிசோதனைக்குட்படுத்தி, பிறகு சாலையில் இயக்கினால், இதுப்போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்.

தகவல்: ரிச்சி ரோஸ்வால்.

Leave a Reply