போக்குவரத்திற்கு இடையூராக சாலையில் சாய்ந்து இருந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்திய காவல்துறையினர்!

மதுரையில் போக்குவரத்திற்கு இடையூராக சாலையில் சாய்ந்து இருந்த மரக்கிளைகளை, மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.

-துரை திரவியம்.

Leave a Reply