கீழமுல்லக்குடி, புத்தர் நகர் அருள்மிகு செல்வ மாரியம்மன் திருகோவில் கும்பாபிஷேக விழா!

திருச்சி மாவட்டம், சர்க்கார்பாளையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி – கல்லணை செல்லும் சாலையில், காவிரி தென்கரையில் கீழமுல்லக்குடி ஊராட்சி, புத்தர் நகர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ மாரியம்மன் திருகோவில் கும்பாபிஷேக விழா, மே 10-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற இருக்கிறது. அதற்கான ஆன்மீக பணிகளை புத்தர் நகர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

-துரை திரவியம்.

Leave a Reply