கீழமுல்லக்குடி, புத்தர் நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைப்பெற்றது!

திருச்சி – கல்லணை                            சாலையில் சர்க்கார்பாளையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கீழமுல்லக்குடி ஊராட்சி, புத்தர் நகர் கிராமத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், “ஆடம்பர தேர் பவனி” நேற்று நள்ளிரவு தொடங்கி, இன்று அதிகாலை வரை  நடைப்பெற்றது.

தேர் பவனி தொடங்குவதற்கு முன்னர் அன்னதானமும், ஆடம்பர திருப்பலியும் நடைப்பெற்றது. விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை புத்தர் நகர் கிராம பொதுமக்களும், அன்னை இளைஞர் நற்பணி மன்றத்தினரும் சிறப்பாக செய்து இருந்தனர்.

-துரை திரவியம்.

Leave a Reply