தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை இயக்குநர் திரிபாதி ஆகியோர் முதலமைச்சர் கே.பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்றனர்.

புதிய தலைமைச் செயலாளர் சண்முகமும், புதிய காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதியும், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply