ஊரக வளர்ச்சி துறைக்கு 13 தேசிய விருதுகள்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக வழங்கப்பட்ட 4 தேசிய விருதுகள் உட்பட, ஊரக வளர்ச்சி துறைக்கு வழங்கப்பட்ட 13 விருதுகளை, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காண்பித்து வாழ்த்து பெற்றார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply