அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி சாதனை புரிந்த கே.ரஞ்சித்குமாருக்கு கார் பரிசு!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி சாதனை புரிந்த கே.ரஞ்சித்குமாருக்கு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் பரிசாக அளிக்கப்பட்ட காருக்கான சாவியினை, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி வழங்கினார். 

 -திவாஹர்.

One Response

  1. MANIMARAN January 28, 2020 10:36 pm

Leave a Reply