தமிழ்நாட்டில் “கொரோனா வைரஸ்” தடுப்பு நடவடிக்கையும், பரிசோதனை மற்றும் பாதிப்பு குறித்தப் புள்ளி விபரங்களும்.

 

24.03.2020  நிலவரப்படி தமிழ்நாட்டில் “கொரோனா வைரஸ்” பரிசோதனை மற்றும்  பாதிப்பு குறித்தப் புள்ளி விபரங்கள்:
இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை  

   2,09,163

தொடர் கண்காணிப்பில் உள்ளவர்கள்  

      15,298

 

இதுவரை எடுக்கப்பட்டுள்ள மாதிரிகளின் (sample) எண்ணிக்கை           

            743

          

இதுவரை எடுக்கப்பட்டுள்ள மாதிரி பரிசோதனையில் “கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவர்கள்  

            608                      

“கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள்            

               15   (டிஸ்சார்ஜ்-1)

 

 

 

பரிசோதனையில் உள்ளவர்கள்

(Under Process)

 

             120

 

 

தனிமைப்படுத்துதல் பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை

 

 

          9,154

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள்

 

            

             116

 

 

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [155.91 KB]

-டாக்டர் துரை பெஞ்சமின்.

 ullatchithagaval@gmail.com

Leave a Reply