மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், ஏற்காட்டில் 100 ஏழைக் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், 100 ஏழைக் குடும்பத்தினருக்கு, தலா ரூ.1000 மதிப்பிலான அரிசி, மற்றும் மளிகை பொருட்களை, சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் நீதிபதிகள் பத்மா, சண்முகபிரியா, ராதாகிருஷ்ணன், செந்தில் குமார் ஆகியோர் இன்று மாலை வழங்கினார்கள்.

இதில் சேலம் ரூரல் டி.எஸ்.பி உமாசங்கர் மற்றும் ஏற்காடு வட்டாட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN April 30, 2020 11:30 pm

Leave a Reply