திருச்சி திருவெறும்பூர் அருகே மன நலம் பாதிக்கப்பட்ட நபரை காணவில்லை!

 

மேற்காணும் படத்தில் உள்ள திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுருளிக்கோயில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மே 9 ந்தேதி முதல் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழ் காணும் திருவெறும்பூர காவல் நிலைய அலைபேசி மற்றும் தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கவும்.

0431 2557243, 9498100673 / 9498156400

நோய்த் தொற்று பரவி வரும் இப்பேரிடர் காலத்தில் இது போன்ற நபர்களை அவர்களது  உறவினர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

‌-.ஆர்.சிராசுதீன்.

Leave a Reply