கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியிடம், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி நலம் விசாரித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி.

-எஸ்.திவ்யா.

Leave a Reply