உணவு உண்ணாமல் தொடர்ந்து பல நாட்கள் மது அருந்தியவர் பரிதாபமாக உயிரிழந்தார்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தைபார் கிராமம், மாரியம்மன் கோவில் வடக்கு தெருவைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பால்ராஜ்., (வயது 40) இவர் உணவு உண்ணாமல் தொடர்ந்து பல நாட்கள் மது அருந்தியதால், இன்று பரிதாபமாக உயிர் இழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply