திருச்சி அருகே காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர், காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு!

காணாமல் போனதாக திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபரின் உடல், திருச்சி -கல்லணை செல்லும் சாலையில், காவிரி ஆற்றின் வலது கரையோரம் சர்கார்பாளையம் அருகே உள்ள கீழமுல்லைக்குடி கிராமத்தில், காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவெறும்பூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply