கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த சூழலில் 88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி பெருமிதம்.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் ஆகியவை குறித்து, இன்று (11.09.2020) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த சூழலிலும், நமது மருத்துவர்கள், சுகாதார துறையினரின் சிறப்பான செயல்பாட்டால், சுமார் 88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்றும், இது மிகப்பெரிய வெற்றி என்றும் பெருமிதமடைந்தார்.

-சி.அருண்குமார்.

Leave a Reply