மதுரம் சுகாதாரம் கல்வி மற்றும் சேவா அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா.

மதுரம் சுகாதாரம் கல்வி மற்றும் சேவா அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைப்பெற்றது. விழாவில் மதுரம் மருத்துவமனையின் இயக்குனரும், மதுரம் சுகாதாரம் கல்வி மற்றும் சேவா அறக்கட்டளையின் தலைமை அறங்காவலருமான டாக்டர் ஐவன் மதுரம் ஆண்டு அறிக்கை வாசித்தார். டாக்டர் சர்மிலி முன்னிலை வகித்து மருத்துவமனையின் வளர்ச்சி மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விவரித்தார்.

இருங்களுர் CSI சேர்மன் REV நிர்மல் குமார் சிறப்புரை ஆற்றினார். விழாவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விழாவில் ஜான்சன் மாணிக்கராஜன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், போதகர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியில் அறங்காவலர் பாஸ்டர் அன்னராஜன் நன்றி கூறினார்.

-துரை திரவியம்.

Leave a Reply