1978-எம். ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் களவுப் போன இராமர், சீதை, லெட்சுமணன் சிலைகள், 42 ஆண்டுகளுக்கு பிறகு எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக் காலத்தில் லண்டனில் மீட்கப்பட்டுள்ளது!

File Photos

சதுர்புஜ வீர ஆஞ்சநேயர்.

மேலும், இங்குள்ள ஆஞ்சநேயர் மூலவர் சன்னிதி பெருமாள் கோயிலின் நுழைவாயிலுக்கு வெளியே உள்ளது. ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவர் “சதுர்புஜ வீர ஆஞ்சநேயர்” என்று அழைக்கப்படுகிறார். ஆஞ்சநேயர் கையில் சங்கம், சக்ரம், சூலம், கபாலம், மஜு, பாசம், வில், அம்பு, கயிறு மற்றும் நவநீதம் ஆகியவற்றுடன் கருடனைப் போன்ற சிறகுகளுடன் காட்சியளிக்கிறார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply