புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினருடன் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆலோசனை.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியை மத்திய குழுவினர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

எஸ்.திவ்யா.

Leave a Reply