மொரப்பூர்-தர்மபுரி ரயில் பாதை பணிகளை உடனடியாக துவக்க வேண்டும்!- தர்மபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில் குமார் கோரிக்கை.

மொரப்பூர்-தர்மபுரி ரயில் பாதை பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தர்மபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில் குமார் 28 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, இரயில்வே துறையின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சுனீத் சர்மாவை நேரில் சந்தித்து, வழங்கினார்.

சி.கார்த்திகேயன்.

Leave a Reply