சட்ட ரீதியாக இன்று (27.01.2021) காலை 11 மணிக்கு சசிகலா விடுதலை ஆனார்!-அதிகாரப்பூர்வ உத்தரவின் உண்மை நகல்.

சசிகலா.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாக்கு 4 ஆண்டுகள் தண்டனை காலம் முழுமையாக முடிந்து விட்டக்காரணத்தால், சிறை விதிகளின்படி சட்ட ரீதியான அனைத்து சம்பிரதாயங்களும் நிறைவடைந்து, இன்று (27.01.2021) காலை 11 மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மருத்துவர்களின் ஆலோசனையின் படி சில நாட்கள் அதாவது குறைந்தப்பட்சம் 3 நாட்களாவது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply