கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்!-சட்டசபை விதி 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவிப்பு.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிப்பதற்கு முன்னதாக, இன்று காலை (05.02.2021) சட்டப்பேரவை தலைவர்.ப.தனபால் அவர்களை சந்தித்து, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கினார்.

File Photo.

pr050221_01_TNLA

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply