இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவின் பேரில்,புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவியேற்கவிருக்கும் தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழிசை சவுந்தரராஜன்

கிரண்பேடி.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை, பிப்ரவரி 16-ஆம் தேதி திடீரென்று அப்பதவியிலிருந்து நீக்கிய இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அவருக்கு பதிலாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுவை மாநிலத் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி-18 வியாழக்கிழமை, காலை 9 மணிக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்கவிருக்கிறார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply