திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்!-உத்தரவின் உண்மை நகல்.

A. ARUN IPS Officer Tamil Nadu 1998 Batch.

Dr. J. LOGANATHAN, I.P.S

திருச்சியில் தபால் வாக்குக்காக போலீஸார் பணம் பெற்ற விவகாரத்தில், திடீர் திருப்பமாக திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றியும், பொன்மலை சரக உதவி ஆணையர் தமிழ்மாறனை பணியிடை நீக்கம் செய்தும் தேர்தல் ஆணையம் நேற்றிரவு (30.03.2021) உத்தரவிட்டது.

A. ARUN IPS Officer Tamil Nadu 1998 Batch.

இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை இந்திய தேர்தல் ஆணையச் செயலாளார் இன்று (31.03.2021) பிறப்பித்துள்ளார்.

இவர் ஏற்கனவே திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/03/28/55360/

Leave a Reply