‘கொரோனா’ விழிப்புணர்வு வாசகங்களை தொலைக்காட்சிகள் வெளியிட வேண்டும்!-காட்சி ஊடக நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.

கொரோனா’ விழிப்புணர்வு வாசகங்களை ஊடக நிறுவனங்கள் தங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென, தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கான கீழ்காணும் விழிப்புணர்வு வாசகங்களையும், அதை எந்த தருணத்தில் எப்படி வெளியிட வேண்டும் என்ற வழிக்காட்டு நெறிமுறைகளையும் ஊடக நிறுவனங்களுக்கு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

pr160521_80

கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/05/10/56790/

Leave a Reply