துபாயிலிருந்து சென்னை வந்த 8 பயணிகளிடமிருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 8 பயணிகளிடமிருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதை தங்க பசை பாக்கெட்டுகளாக ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தனர். அவர்கள் 8 பேரையும் போலிசார் கைது செய்தனர்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply