முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்தார்!-சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இன்று நேரில் சந்தித்து, கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கினார்கள்.

-எஸ்.திவ்யா., கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply