ஒடிசாவில் இருந்து திருச்சி வந்த 79.17 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயு!

ஒடிசா மாநிலத்தில் மலைகளும், ஆறுகளும் சூழந்துள்ள ரூர்கேலா நகரத்தின் எஃகு ஆலைகளில் இருந்து 4 கொள்கலன்களில் 79.17 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயுவை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ், இன்று (16-06-2021) காலை 8:20 மணிக்கு திருச்சி வந்தடைந்தது.

இந்த மருத்துவ பிராணவாயுவையும் சேர்த்து, இதுவரை தமிழ்நாட்டிற்கு 5672.59 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது.

Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply