இல்லம் தேடி வந்த ஆளுநர்…! இன்முகத்தோடு வரவேற்ற முதல்வர்..!

தெலுங்கானா மாநில ஆளுநராகவும் மற்றும் புதுச்சேரி (பொறுப்பு) துணைநிலை ஆளுநராகவும் இருக்கும் மருத்துவர் தமிழிசை சவுந்தராஜன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (ஜீன் 20) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இல்லம் தேடி வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த மருத்துவர் தமிழிசை சவுந்தராஜனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்முகத்தோடு வரவேற்றார்; புத்தகமும் பரிசளித்தார்.

ஆளுநர் மருத்துவர் தமிழிசை சவுந்தராஜனின் அரசியலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய ஆரோக்கியமான சந்திப்பு, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/06/19/58294/

Leave a Reply