துபாயிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ.31.5 லட்சம் மதிப்புள்ள 648 கிராம் தங்கம் பறிமுதல்.

துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.31.5 லட்சம் மதிப்புள்ள 648 கிராம் தங்கம் சுங்க சட்டப்படி கைப்பற்றப்பட்டது.

ஆசனவாயிலிருந்து 3 தங்க பசை உருளைகள் கைப்பற்றப்பட்டன. அந்த பயணியை போலிசார் கைது செய்தனர்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply