ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்புள்ள 633 கிராம் தங்கம் பறிமுதல்.

ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்புள்ள 633 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. அதை ஆசனவாயிலிருந்து 3 தங்க பசை உருளைகள் கைப்பற்றப்பட்டன.

பயணியும் அதை பெற வந்தவரும் கைது செய்யப்பட்டனர்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply