பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், டில்லியில் பிரதமர் நரேந்திர மோதியை இன்று (ஜூலை 10) சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் இருந்து நேற்று (ஜூலை 9) புறப்பட்டு டில்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று காலை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்தார்.

இன்று மாலை பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.

கே.பி.சுகுமார்.

Leave a Reply