உணர்ச்சிப் பிளம்பாக காட்சியளித்த திண்டுக்கல் ஐ.லியோனியை, கையை பிடித்து இருக்கையில் அமர வைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி இன்று (ஜூலை 12) காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவரை வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து, திண்டுக்கல் ஐ.லியோனிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

-சி.கார்த்திகேயன்.

Leave a Reply