தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா இன்று நேரில் சந்தித்தார். அவருடன் பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply