தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா இன்று நேரில் சந்தித்தார். அவருடன் பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
-கே.பி.சுகுமார்.