சென்னை வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை புத்தகங்கள் வழங்கி வரவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை விமான நிலையம்.

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி திருவுருவப் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை, சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களை வழங்கி வரவேற்றார்.

-கே.பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply