முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கே.பழனிசாமி, சசிகலா நேரில் ஆறுதல்.

விஜயலட்சுமி.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள GEM மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.

அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கே.பழனிசாமி, மற்றும் சசிகலா ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply