பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை இன்று நேரில் சந்தித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் குறைகளை கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

கே.பி.சுகுமார்.

Leave a Reply