வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைசட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆய்வு செய்தார்.

பருவமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, சென்னையின் பல பகுதிகளை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply