வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மூதாட்டியை மீட்ட; ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளருக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு.

ஆரல்வாய்மொழி காவல் நிலையம்.

ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் M.மீனா.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் மழையால் பெரும் அளவில் தண்ணீர் சூழ்ந்த வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்த வயதான மூதாட்டியை, ஆரல்வாய்மொழி ஆய்வாளர் எம்.மீனா மற்றும் காவலர்கள் மீட்டு பத்திரமாக தங்கும் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் எம்.மீனாவுக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply