கனமழையால் கொசஸ்தலையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மணலி புதுநகர் பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, அங்கு தங்கியுள்ள மக்களிடம் அவர்களது தேவைகளை கேட்டறிந்தார்.
–கே.பி.சுகுமார்