சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் கொலை வழக்கில் கல்லணை தோகூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன்; தஞ்சை மாவட்டம், கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ”கிளிக்” செய்யவும்.h

ttps://www.ullatchithagaval.com/2021/11/21/64210/

Leave a Reply