வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (24-11-2021) தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எஸ்.திவ்யா

Leave a Reply